உத்திர பிரதேசத்தில் 22 முஸ்லிம்கள் குடும்பத்துடன் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வைசாபாத் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முஸ்லிம்கள் 22 வருடங்களுக்கு முன்பு இந்துக்களாக இருந்ததாகவும் பின்பு முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளனர்.
தற்போது மீண்டும் இந்துமதத்திற்கே மதம் மாறியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கைலாஷ் சந்திர ஸ்ரீவத்சவா தலைமையில் இந்த மதமாற்று சடங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்துமதத்திற்கு மாறும் இவ்விவகாரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.
The post உத்திர பிரதேசத்தில் முஸ்லிம்கள் இந்துமதத்திற்கு மதமாற்றம்! appeared first on Tamil.